பவமான மங்களம்
பவமான சுதுடு பட்டு பாதாரவிந்தமுலகு
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ராஜீவ நயன த்யாகராஜாதி வினுதமைன
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
ஜெய வந்தே மாதரம்!!!